நேர்கொண்டு பாராயோ
பெண்ணே
எனை எதிர் கொண்டே
உன் விழி அழகினில்
நான் மதிமயங்கிட..
ரதி இதழது அதிமதுர
தேன்பலா தானோ
கண்டதும் இனித்ததே
என் கன்னங்களும்
உன் பூ முத்தம் வேண்டியே..
தங்கசங்கிலி மின்னும் கழுத்தது
நீள் தாமரை மலர்
தண்டென இருக்க
தவறாது எழுதிடுவேன்
நித்தம் ஒரு கவிதை
என் இதழ் கொண்டே
கழுத்தினில் துவங்கி
இடையினில்
முற்று புள்ளிகள் வைத்தே..
பேரழகு பெட்டகமே
கட்டிலின் காம புதையலே
உனை கை கொள்ளும்
நாளெதுவென்று
எண்ணி எண்ணி ஏங்கியதால்
தூக்கமின்றியே
வீங்கியதடி
என் விழியிரண்டும்!
❤️❤️
🔞
@DocAntharangam