டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு.
அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார்.
இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தொழிலதிபர் கவுதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி ஏன் பாதுகாக்கிறார்?
அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார்.
இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தொழிலதிபர் கவுதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி ஏன் பாதுகாக்கிறார்?
அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.