بسم الله الرحمن الرحيم
JAQH அமைப்பின் இளைஞர்கள் மாநாடு இளைஞர்களை நேர்வழிப்படுத்தாது மாறாக வழி கெடுத்து விடும். இளைஞர்களுக்கு உபதேசம் சொல்வதற்காக JAQH அழைத்த நபரை பாருங்கள்!!
தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்துக்களின் கோவில்களுக்கு சென்று கோவில் பூசாரிகள் நெருப்பைக் கொண்டு ஆர்த்தி எடுக்கும் பொழுது அதற்கு கும்பிடு போட்டு; நெற்றியில் விபூதியை வைத்த பொழுது அதையும் ஏற்றுக்கொண்டு; பொதுமக்கள் பார்க்கக்கூடிய நிலையில் அன்னியப் பெண்களுடன் ஒட்டி உரசிக் கொண்டு தெருத்தெருவாக வாகனத்தில் பயணித்த; தன்னுடைய உடம்பில் திமுக ரத்தம் ஓடுகிறது என்று பேசுவதை பெருமையாக ஏற்றுக்கொண்ட வழிகெட்ட அரசியல்வாதி தான் தமுமுக மமக பொதுச் செயலாளர் அப்துல் ஸமது.
முஸ்லிம் சமூகத்திற்கு உபதேசம் சொல்லக்கூடிய தகுதி இவருக்கு இருக்கு என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
~
"முஸ்லிம்கள் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்" என்று கூறிய CMN சலீம் - ஐ இளைஞர்களுக்கு உபதேசம் செய்ய அழைத்துள்ளது JAQH.
சமகாலத்தில் முஸ்லிம் உம்மத்தை மிகப் பெரிய அளவில் வழிகெடுத்த யூசுஃப் அல் கர்ளாவி என்ற இஃக்வானிய வழிகேடரை ஆன்மீக அறிவாசான் என்றும்; அவர் பேசிய தத்துவங்கள் தனக்கு கொள்கையாக இருக்கின்றது என்று பேசியவர் தான் CMN சலீம்.
இத்தகைய வழிகேட்ட இஃக்வானிய சிந்தனையை உள்வாங்கியதால் இந்துக்களுடைய பொங்கல் விழாவை முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று பேசியவர் தான் இந்த CMN சலீம்.
மேலும் இந்துக்களுடைய கோவில்களை கழுவி விடுவதை பெருமையாக நினைக்கும் SDPI கட்சியின் விருது வழங்கும் விழாவில் ஒரு காஃபிர் தலைவரின் பெயரில் வழங்கப்பட்ட விருதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர் தான் இந்த CMN சலீம்.
காஃபிர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக் கூறும் இத்தகைய வழிகேடர்கள் இளைஞர்களுக்கு உபதேசம் கூற தகுதி உடையவர்களா?
ஒரு பக்கம் இஃக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு வழிகேடு என்று மேலோட்டமாக பேசுவிட்டு மறுபக்கம் அந்த வழிகெட்ட கொள்கையை உள்வாங்கியவர்களையே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கிறது JAQH. இது ஸலஃபி மன்ஹஜ் அல்ல மாறாக இது தான் இஃக்வானிய மன்ஹ்ஜ் ஆகும்.
~~
بسم الله الرحمن الرحيم
இளைஞர்களை வழிகெடுக்கும் JAQH இளைஞர்கள் மாநாடு
திமுக கட்சிக்கு ஓட்டு போடுவது இஸ்லாத்துடைய ஆறாவது தூண் என்றும்; முஸ்லிம்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் ரசூலுக்கு அடுத்ததாக ஸ்டாலின் இருக்கிறார் என்று மடத்தனமாக பேசியவர் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் IUML கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்.
இத்தகைய வழிகேடரை JAQH தனது மாநாட்டிற்கு அழைத்ததன் வெளிப்பாடு, IUML கட்சியின் தேசிய தலைவராகிய அவர் JAQH இளைஞர்கள் மாநாட்டில் கூறுகிறார்:
"இஸ்லாமிய மார்க்கம் என்பது எதற்கும் எதிரான மார்க்கம் அல்ல மாறாக எல்லா மதங்களையும் ஒப்புக்கொண்டு; ஏற்றுக்கொண்டு; உரிய மரியாதையை தரக்கூடிய மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்."
"ISLAM IS NOT A RELIGION THAT CONFRONTS OTHER RELIGION; ISLAM IS THE RELIGION THAT CONFIRMS ALL THE RELIGIONS."
தமிழிலும் ஆங்கிலத்திலும் இவ்வாறு கூறிவிட்டு இது ஒரு முக்கியமான கொள்கையாகும் என்று அவர் கூறுகிறார்.
இதற்கு JAQH நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜஸாகல்லாஹு கைர் என்று கூறுகிறார்.
சகோதரர்களே! இது மார்க்கத்துடைய அடிப்படை 'லா இலாஹ இல்லல்லாஹ்"' என்ற கலிமாவையே தகர்க்க கூடிய மிக மோசமான வார்த்தைகள் இல்லையா?
அல்லாஹ் ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்:
فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
எவர் தாகூத்தை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை ஈமான் கொள்கிறாரோ அவர் திட்டமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மேலும் அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
(அல்குர்ஆன் : 2:256)
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
“இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்”
(அல்குர்ஆன் : 3:85)
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ
அவன் எத்தகையோனென்றால், அவன் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான், இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், மற்ற ஏனைய எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச் செய்யவே (தன் தூதரை அனுப்பி வைத்தான்.)
(அல்குர்ஆன் : 61:9)
இவ்வாறாக அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு நேர் முரணான காஃபிர்களை திருப்திபடுத்தக்கூடிய முர்ஜியா சிந்தனை தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொள்பவர்களின் மேடையில் பேசப்படுகிறது.
JAQH அமைப்பின் இளைஞர்கள் மாநாடு இளைஞர்களை நேர்வழிப்படுத்தாது மாறாக வழி கெடுத்து விடும். இளைஞர்களுக்கு உபதேசம் சொல்வதற்காக JAQH அழைத்த நபரை பாருங்கள்!!
தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்துக்களின் கோவில்களுக்கு சென்று கோவில் பூசாரிகள் நெருப்பைக் கொண்டு ஆர்த்தி எடுக்கும் பொழுது அதற்கு கும்பிடு போட்டு; நெற்றியில் விபூதியை வைத்த பொழுது அதையும் ஏற்றுக்கொண்டு; பொதுமக்கள் பார்க்கக்கூடிய நிலையில் அன்னியப் பெண்களுடன் ஒட்டி உரசிக் கொண்டு தெருத்தெருவாக வாகனத்தில் பயணித்த; தன்னுடைய உடம்பில் திமுக ரத்தம் ஓடுகிறது என்று பேசுவதை பெருமையாக ஏற்றுக்கொண்ட வழிகெட்ட அரசியல்வாதி தான் தமுமுக மமக பொதுச் செயலாளர் அப்துல் ஸமது.
முஸ்லிம் சமூகத்திற்கு உபதேசம் சொல்லக்கூடிய தகுதி இவருக்கு இருக்கு என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
~
"முஸ்லிம்கள் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்" என்று கூறிய CMN சலீம் - ஐ இளைஞர்களுக்கு உபதேசம் செய்ய அழைத்துள்ளது JAQH.
சமகாலத்தில் முஸ்லிம் உம்மத்தை மிகப் பெரிய அளவில் வழிகெடுத்த யூசுஃப் அல் கர்ளாவி என்ற இஃக்வானிய வழிகேடரை ஆன்மீக அறிவாசான் என்றும்; அவர் பேசிய தத்துவங்கள் தனக்கு கொள்கையாக இருக்கின்றது என்று பேசியவர் தான் CMN சலீம்.
இத்தகைய வழிகேட்ட இஃக்வானிய சிந்தனையை உள்வாங்கியதால் இந்துக்களுடைய பொங்கல் விழாவை முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று பேசியவர் தான் இந்த CMN சலீம்.
மேலும் இந்துக்களுடைய கோவில்களை கழுவி விடுவதை பெருமையாக நினைக்கும் SDPI கட்சியின் விருது வழங்கும் விழாவில் ஒரு காஃபிர் தலைவரின் பெயரில் வழங்கப்பட்ட விருதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர் தான் இந்த CMN சலீம்.
காஃபிர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக் கூறும் இத்தகைய வழிகேடர்கள் இளைஞர்களுக்கு உபதேசம் கூற தகுதி உடையவர்களா?
ஒரு பக்கம் இஃக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு வழிகேடு என்று மேலோட்டமாக பேசுவிட்டு மறுபக்கம் அந்த வழிகெட்ட கொள்கையை உள்வாங்கியவர்களையே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கிறது JAQH. இது ஸலஃபி மன்ஹஜ் அல்ல மாறாக இது தான் இஃக்வானிய மன்ஹ்ஜ் ஆகும்.
~~
بسم الله الرحمن الرحيم
இளைஞர்களை வழிகெடுக்கும் JAQH இளைஞர்கள் மாநாடு
திமுக கட்சிக்கு ஓட்டு போடுவது இஸ்லாத்துடைய ஆறாவது தூண் என்றும்; முஸ்லிம்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் ரசூலுக்கு அடுத்ததாக ஸ்டாலின் இருக்கிறார் என்று மடத்தனமாக பேசியவர் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் IUML கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்.
இத்தகைய வழிகேடரை JAQH தனது மாநாட்டிற்கு அழைத்ததன் வெளிப்பாடு, IUML கட்சியின் தேசிய தலைவராகிய அவர் JAQH இளைஞர்கள் மாநாட்டில் கூறுகிறார்:
"இஸ்லாமிய மார்க்கம் என்பது எதற்கும் எதிரான மார்க்கம் அல்ல மாறாக எல்லா மதங்களையும் ஒப்புக்கொண்டு; ஏற்றுக்கொண்டு; உரிய மரியாதையை தரக்கூடிய மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்."
"ISLAM IS NOT A RELIGION THAT CONFRONTS OTHER RELIGION; ISLAM IS THE RELIGION THAT CONFIRMS ALL THE RELIGIONS."
தமிழிலும் ஆங்கிலத்திலும் இவ்வாறு கூறிவிட்டு இது ஒரு முக்கியமான கொள்கையாகும் என்று அவர் கூறுகிறார்.
இதற்கு JAQH நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜஸாகல்லாஹு கைர் என்று கூறுகிறார்.
சகோதரர்களே! இது மார்க்கத்துடைய அடிப்படை 'லா இலாஹ இல்லல்லாஹ்"' என்ற கலிமாவையே தகர்க்க கூடிய மிக மோசமான வார்த்தைகள் இல்லையா?
அல்லாஹ் ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்:
فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
எவர் தாகூத்தை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை ஈமான் கொள்கிறாரோ அவர் திட்டமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மேலும் அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
(அல்குர்ஆன் : 2:256)
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
“இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்”
(அல்குர்ஆன் : 3:85)
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ
அவன் எத்தகையோனென்றால், அவன் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான், இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், மற்ற ஏனைய எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச் செய்யவே (தன் தூதரை அனுப்பி வைத்தான்.)
(அல்குர்ஆன் : 61:9)
இவ்வாறாக அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு நேர் முரணான காஃபிர்களை திருப்திபடுத்தக்கூடிய முர்ஜியா சிந்தனை தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொள்பவர்களின் மேடையில் பேசப்படுகிறது.