இன்றைய கூட்டு வழிபாடு
மரமே உன் வெளிக்காற்று என் உள் காற்று;
என் வெளிக்காற்று உன் காற்று என்பதை உணர்வேன்
நிழல் தரும் மரத்திற்கு நன்றி
பிராணவாயு தரும் மரத்திற்கு நன்றி
கனிதரும் மரத்திற்கு நன்றி
காய்தரும் மரத்திற்கு நன்றி
இலைதரும் மரத்திற்கு நன்றி
மருந்து தரும் மரத்திற்கு நன்றி
உணவு தரும் மரத்திற்கு நன்றி
உயிரை வளர்க்கும் மரத்திற்கு நன்றி
இறையாய் நிற்கும் மரத்திற்கு நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
மரமே உன் வெளிக்காற்று என் உள் காற்று;
என் வெளிக்காற்று உன் காற்று என்பதை உணர்வேன்
நிழல் தரும் மரத்திற்கு நன்றி
பிராணவாயு தரும் மரத்திற்கு நன்றி
கனிதரும் மரத்திற்கு நன்றி
காய்தரும் மரத்திற்கு நன்றி
இலைதரும் மரத்திற்கு நன்றி
மருந்து தரும் மரத்திற்கு நன்றி
உணவு தரும் மரத்திற்கு நன்றி
உயிரை வளர்க்கும் மரத்திற்கு நன்றி
இறையாய் நிற்கும் மரத்திற்கு நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்